Monday, July 30, 2012

Google Vs Figure

கூகுல்ல தேடுறவனை
விட
ஃபிகரை தேடுறவன்
தான் அதிகமாக இருக்குறேன்!

Face Book Kavithai - முகநூல் காதலி!

கரங்களால் அள்ளாமல்
குரலால் மயக்காமல்
வார்த்தைகளின் வரிசைகளால்
அள்ளி அணைத்து
முத்தமிட்டுக் கொண்டாய்
#முகநூல் காதலி!

பெண் மனது கவிதை - Pen Kavithaigal

பெண்ணாலே தோன்றி
பெண்ணோடு வாழ்ந்து
பெண்ணாலே மறைந்து
போகிறோம்
இதுவரை பெண் மனதை
புரிய முடியவில்லையே!

Friday, July 27, 2012

Dreams Kavithaigal - Dream Girls

கனவுக் கன்னி கவிதைகள்
அழகிய காதல் கவிதை - How to propose love to girl  :
Malare I Love You
"மலர்கள் ஒரு நாளைக்கு,
ஒரு முறை தானே பூக்கிறது,
ஆனால் நீயோ நொடிக்கு நொடி,
என் மனதில் பூக்கிராயே,
இந்த நிலை தொடர்த்தால்,
என் மனம் உன் வசம் மட்டுமே....!"

Tuesday, July 24, 2012

Kavithai About Girl

Rasiththa Kavithai  :

தீர்ந்துவிடாத வயகரா...
அவள் உதடுகள்...!

பார்த்தாலே பசி எடுக்கும் உதடுகளுக்கு

மிட்டாய் கடையை பார்த்த பட்டிகாட்டான் போல...!

Dream Kavithai - கனவுக்கவிதை

கனவுக்கவிதை  :
Dream Girl
நீ
என் கனவுகளில்
தொடர்ந்து
வருவதாக உறுதி கொடுத்தால்....
நான் இனி
உறங்கினால்
கண் விழிக்கவே மாட்டேன்...!

Sorry Sollum Kadhal Kavithai

Love Propose Kavithai :


Nilavu illadha naatkal undu,
aanal,
Un ninaivu illadha naatkal illai.
My dear friend
I am ver sorry.

Friendship vs Love Kavithaigal


Natpu enbathu iru idhayangaluku idaye yerpadum unarvu parimaatram.
Kaadhal enbathu iru idhayangaluku idaye yerpadum unarchi parimaatram.

Alagu Kavithia - Pen Alagu Kavithai

பெண்ணின் அழகு - Pengal Kavithai

எனக்கு வரதட்சணை என்று

எதுவும் வேண்டாம்...?!
ஆனால் தயவுசெய்து
நீ
உடை மாற்றும்போது மறந்தும் கூட
உன் தோழிகளை பக்கத்தில் வைத்துகொள்ளதே....
பிறகு கண்பட்டு..,
உன் "அழகு சீர்வரிசைகளில்" ஒன்று குறைந்தாலும்
நான் ஒத்துக்கொள்ளமாட்டேன்...!!

Monday, July 23, 2012

Tamil Kattil Kavithai - தமிழ் இரவு கவிதை

தமிழ் கட்டில் கவிதை :

முதலிரவு கவிதை
அழகிய ராகம் அவளது தேகம்,
பாடிடும் நேரம் பரவசம் கூடும்.
தென்றலாய் சுடும், தீயாய் வருடும்
தேனாய் கசக்கும், நஞ்சாய் இனிக்கும்.


என்னவ(ன்)ள் நினைவுகளுடன்!!

Baby - Kavithai


உன் தேகம் தான் என்னருகில்
இல்லை
ஆனால் நீ இருக்கிறாய்
உன் நினைவுகள்
என்னோடே வாழ்கிறது....

உன் சுவாசம்-என்
தேகம்பட்டு
சிலிர்த்த நாட்களின் நினைவுகள்

உன் காலடி பட்ட
மணற்றரை
அதன் பொடியளவு மணல்
என் அறையில்
இரத்தின கற்களாய் ஒளிர்கிறது.....

உன் கண்கள் வீசிய கதற்
கதிரலைகள்
இப்போது என் தேகம்
முழுவதும் அலங்கரித்து
காதலாய் எழுகிறேன்....

உன் அலைபேசி குறுந்தகவல்
இன்று வருவதில்லை
சேமிப்பு பெட்டியில் சேமித்த
செய்திகளை
புரட்டி புரட்டி பார்ப்பதில்
தான் என் பொழுது
போகிறது.....

நீ கொடுத்த காதற்
கடிதங்கள்
மொத்தமாய் பாடமாகிவிட்டது
உன் எழுத்து பிளைகளையும்
இருந்தவாறு எழுத்து பிளையின்றி
எழுதுகிறேன்.....

நீ தந்த காதல் மடல்கள்
அலங்காரமாய்
என் கண்ணாடி அலுமாரியில்....

சின்ன சின்னதாய்
சில சில
காதல் நினைவூட்டும் பரிசுப்பொருட்கள்
எப்பொழுதும் என்னருகிலே
உன் நினைவே கூட்டுகிறது....

நீ கொடுத்த மணிப்புறா
ஜோடி சிலை
அன்று சொன்னாய்
மணிப்புறா ஜோடியில் ஒன்று
இறந்தாலும் மற்றதும் இறந்துவிடும்
என்று
அதை ஏற்கவில்லை நான்
நீ இன்றும் உயிர்
வாழ்கிறாய்!

உன்னோடே இரவு பகல்
எல்லாம் உறவாடுகிறேன்

உன் நினைவுகளுடனே
பேசுகிறேன்
அழுகிறேன்
சிரிக்கிறேன்
கொஞ்சுகிறேன்
படுகிறேன்
ஆடுகிறேன்

நீ என்றும் என்
இதயத்தில் இறக்கவில்லை

உன் நினைவுகளுடனே
உயிர் வாழ்கிறேன்
உயிரே! உயிரே!



Mannin Maithan - Kadhal Suvasa Kavithaigal

 மண்ணில் பட்டுத் தெறிக்கும்
முதல் மழைத்துளி
மண்வாசத்தை மட்டும் அல்ல
உன் வாசத்தையும் கிளறி
விடுகிறது
எந்தன் நெஞ்சத்தில்!

Arivu Kavithai - Tamilil

 Manakkavtithaigal  :
புத்தியும் மனசும் ஒன்று
என்பது புத்திக்கு தெரியும்
ஆனா
மனசுக்கு தெரியுறதே இல்ல!
புலம்பிக்கொண்டே இருக்குது...

Friday, July 20, 2012

Tamil New Comedy

New Latest Jokes  :

Doctor  : Pallu eppadi vilunthuchu?
Patient  : Atha yarkitayavathu sonna meethi pallum kottidumnu en wife sonna doctor....
Doctor  : .....!

Blind Kavithai

I Stopped thinking about beuty,
When i saw the affection between blind couple.


Tuesday, July 17, 2012

Amma Special Kavithai - En Amma Enakkaga Eluthiyathu

கிறுக்குவது எல்லாம் கவிதை ஆகுமா..??

ஆனதே...

என் கிறுக்கல்கள்,
என் தாய்க்கு கவிதையானதே...

இன்னமும் ரசிக்கிறாள்,

ஒடிந்து போன பலகையில் உள்ள,
என் கிறுக்கல்களை...

அழிந்து விடாமல்,
இன்னமும் தடவி கொடுக்கிறாள்,
என் கிறுக்கல்களை...

பெண்மை - Pengal Kavithai

Tamil Pengal Kavithai  :

பெண்மை என்பது மென்மை,
பறவையின் இறகு கூட தோற்கும்,
தாயின் வருடலில்...

பெண்மை என்பது உண்மை,

பொய்யான பாசங்கள் கூட தோற்கும்,
தாயின் உண்மையான அன்பில்...

பெண்மை என்பது கருணை,
கடவுள் கூட தோற்றுபோவான்,
தாயின் கருணையில்...

பெண்மை என்பது பெருந்தன்மை,
தெய்வம் கூட மன்னிக்கமறுக்கும் தவறுகளை,
தாய்மை மன்னிக்கும்...

Monday, July 16, 2012

Ninaivu Kavithaigal - தித்திக்கும் கவிதை - New Latest Kavithaigal

Thithithukkuthe............
காலையில் பெரு நெல்லி
சாப்பிட்டால் நல்லது
கொஞ்சம்
கசப்பு தான் தண்ணீர்
அருந்த நாக்கோ தித்திக்குது.....
நினைத்தேன்
உன்னுடன் இருந்த நினைவுகளை
மட்டும் தித்திக்கிறது.....

Pen Kavithai - Puthiya Kadhal Kavithai - Latest Trend

காதலில்....! - Malar Kavithai
புதிதாய் பூப்பதால் தான்
மலர்கள்
எல்லாம் பூ என்று நாமம்
கொண்டதாம்!
இவளோ பூத்தது ஒரு
முறை தான்
பலரை பூக்கவைக்குறாள்
காதலில்!

Sunday, July 15, 2012

Height of LOVE

Height of LOVE 

All the joy the world contains
Has come through wishing happiness for others.
All the misery the world contains
Has come through wanting pleasure for oneself.

Online kavithagal - Tamil Online Kvaithaigal

Girl : I Hate you

♥ Girl :
I Hate It When You Act Like
I Don't Mean ANYTHING To YOU… :(
Boy:
I Hate It Even More
When You Act Like You Don't Know That
You Are My EVERYTHING..!! ♥
 

That's Hurt !

Don't Trust too much.
Don't Hope too much
Don't LOVE too much.
Because that TOO MUCH can hurt you SO MUCH .. !!
 

EGO

The ego is ur enemy,not ur friend,
it is d ego that gives you wounds and hurts u,
it is d ego that makes u violent,angry,jealous.
it is d ego that is continuously comparing and feeling miserable...
 

anbu kavithai


msg 1 :


"unmaiyana anbai patri solla ennidam varthaigal illai"
 "anbukku melana unnai vida intha ulagil enaku ethuvum illai"  

 
 
 

Malai Varum Kavithai

Mazhai thuli kavithai :

konjum mazhaye.....china china mazhai thuliye..! 
silirkavaikum mazhai thuliye..! mani maniyai vizhum mazhaye..!
mannai kaana vandhayo..! ennai konji selvayo..!
 sirahugal matum enakirundhal..varuven vinnil unai kaana..
un sella thooral parkayile..ennul inbham pirakintradhe..!
undhan saral adikayile..endhan idhayam parakintradhe..!
kotum mazhayil nanaindhidave..kodupen ooyvu kudaikaluke...!

Friday, July 13, 2012

Joke Kavithai - Comedy Kavithai

A Mom asked Child  : "Whom do u lik much, me or ur lovr"
Son's Cute reply  :  "I Don't know but wen i c u I forget my lovr & When I C my lovr I remember u...!"

Love Kavithai - Malai Love Kavithai

கவிதைகள் மழை  :

ரசிப்பதற்கும் ருசிப்பதற்கும்
ஆயிரமாயிரம் உணவுகள்
இருந்தாலும்
அவள் இதழ்பட்ட சிறு
மழைத்துளிக்கு ஈடாகுமா!....


யற்கையை ரசிக்க இரு கண்கள் போதாது
இவளை ரசிக்க எவன் கண்களும் போதாது.
மழைத்துளிகள் மரம் மேல் விழுந்து
இலைத்துளிகள் இவள் மேல் விழுந்து
இவள் துளிகள் அவன் மேல் விழுந்து
அவன் துளிகள் அவனியில் விழுந்தால்…
உனக்கும் காதல் வரும்
மழையின் மீது மோகம் வரும்....

Malai Kavithaigal - Mazhai Kavithaigal

மழை - கவிதைகள்
முத்தமிட்டுக்கொள்ளும்
மேகங்களின் எச்சில் துளிகளாய் ...
மண்ணில் விழுந்தது
மழைத்துளி....
ழையைக் கண்டு
மனதை மூடிக் கொள்ளும்
மனிதர்களுக்கு மத்தியில்….
மழைக்காக
மனிதர்களை மூடிக்கொள்ளும் – இந்த
மழலைகளை மதிப்போம்.....

Thursday, July 12, 2012

Un Viral Kavithai - Lovers Kavithai


உன் விரல் பிடித்து
நடைபயில ஆசைதான்
என்ன செய்ய?
உன்னை காணும் முன்னே
நடைபழகி விட்டேனே!

Idhayame!!!

Idhaya Kavithaigal  :

என் இதயமே!
எனக்கே ஏன்
துரோகம் செய்கிறாய்!
என்னுடையதாக இருந்து கொண்டு
அவனையே நினைக்கிறாய்.....

Tuesday, July 10, 2012

New Love Kavithaigal

Malar Kavithai  :

Malar endru than thotten,
kuthiya piragu than therinthadhu mull endru.!

malarai marakkavum mudiya villai,
Mullai edukkavum theriya villai...
that is LOVE...

New Love Poem

Puthiya Kadhal Kavithaigal  :

Nice words by a Boy who truely loves a Girl-
"My one Hand is enough to Fight against d world
if
You Hold d other One....!"

Sunday, July 8, 2012

Love Failure Kavithaigal

en kaathalil
irandaam tholvi?
Nam palaYa
kaathal kadithangalai
paperkaaran
vaangamaatten endru sonna pothu....!!!

Kadhal Thozhvi Kavithaigal

Kathal Tholvi Kavithaigal  :


காற்றில் விதை தூவி
வெந்நீர் தனை ஊற்றி
பஞ்சு வேலியிட்டு
நெஞ்சில் உரமிட்டு
பார்த்து வளர்க்காது
உயிர் சேர்த்து வளர்த்த பயிராம் - காதல்
இதில் மன்னவரும் மகுடமிழக்க
விண்ணவரும் வீண் பகை சுமக்க
பின்னவராய் நாம் மட்டும் என்ன விதி விலக்கோ ?
மனக்காதல் மணக்காததால்
மணக்காது போகும் பெண்ணை
கண்கள் இமைக்காமல் கண்ட
நிலைக்காதல் நினைக்காது நீக்கிடுமோ ?
நெஞ்சு பொறுக்குதில்லையே
நம் உயிரென நினைந்தவள் உதறிடும்போது....
புற்றரவு தீண்டிடினும்
கொடும் நஞ்சு சுவைத்திடினும்
மனம் பெற்றிடுமோ உற்ற உன்னை இழந்த வலி ?
இறக்கும் வரை இவ்வலியை இழி மரணமும் கொணர்வதுண்டோ?
இறந்தாயினும் ஓர் வழியில் இரு மனமும் புணர்வதுண்டோ?
என்னை இறத்து உன்னை மறக்க
உன் நினைவை மண் புதைக்க
கோழை போல் இறக்கமாட்டேன்...
கொண்ட உயிர் துறக்கமாட்டேன்...

Friday, July 6, 2012

Vizhigal Kavithaigal

பார்வையிலே பித்தனாக்கி,
பகவனைப் போல் கொல்லும்
இவள் சொல்கிறாள்...

அடுத்த பிறவியிலும்
எனது விழிகள்
உன்னையே தரிசிக்கு
மென்று...

சொல்லடி பெண்ணே..!

இன்னும் எத்தனை
முறை தான்
நான் இறப்பது..!?

Kavithai - Panithuli Kavithai

பனித்துளியே...

உனக்கும் புல்லுக்கும்
உள்ள உறவு தான்,
எனக்கும் அவளுக்கும்
உள்ள உறவு...

உனக்கு எதிரி..
காலையில் உதிக்கும்
கதிரவன்..

எனக்கு எதிரி..
கனவைக் கலைக்கும்
பால்காரன்..!

Tamil Kadhal Soga Kavithaigal


Wednesday, July 4, 2012

Nambikkai Kavithaigal

நம்பிக்கை கவிதைகள் :
தன்னம்பிக்கை

ஒரு பறவை மரத்தின் கிளையில் அமரும் போது
அது எந்த நேரத்திலும் முறிந்து விடும் என்ற பயத்தில் அமருவதில்லை,,
ஏன் என்றால்
... பறவை நம்புவது அந்த கிளையை அல்ல
அதன் சிறகுகளை

~ உன் மேல் நம்பிக்கை வை.

Tuesday, July 3, 2012

Parthiban Kavithaigal

Actor Parthiban Kavithaigal  :


யார் வேண்டுமானாலும் உன்
காதலனாக
கணவனாக-ஏன்
கடவுளாகவே...
நான் மட்டுமே உன்
காதலாக!

or


யாரும் தீண்டலாம் உன்

உதட்டை
உடலை-ஏன்
உயிரையே....
நான் மட்டுமே உன்
மனதை!


Actor Parthiban R

Nam Natpu Kavithigal

தமிழ் கவிதை [Tamil Kavithai]  :

Monday, July 2, 2012

Boys Attitude Of Love

Latest Boys Love Feel Kavithaigal  :
Machi Innoru Quarter Sollen
Yaru kuda irunda nalla irupom nu
ninaipadu ponunga manasu..
Yaru kuda irundalum nalla irukattum nu
ninaipadu pasanga manasu..
Long live boy’s attitude…..

Cute & Nice Kavithai

Marakka Koodatha Kavithaigal  :

Naam Neasikkum Palar
Nammai Marakka
Ninaiththalum…
Nammai Neasikkum Silarai
Naam Ninaikka
Marakka Koodaadhu…

Tamil Amma Kavithaigal Click Here