Friday, August 31, 2012

Tamil Sms Kathal Kavithai

எத்தனை உறவுகள் இருந்தாலும்

நீ மட்டும்

ஒரு நொடி இல்லை என்றால்


நான் ஒரு அநாதைதான். . ♥

Tuesday, August 28, 2012

Throgam Tamil Poem

Tamil Mattum Alla Ella Moligalilum
Thedi Paarthu Vitten Un
Peyarukkaana Sariyana Arththam
"Throgam" Entre Irukkirathu.....

Sunday, August 26, 2012

Aanantha Kanner Kavithai

Inavitation Of Baby Kavithai

Click Image to download if any problem pls right click on image sav as

Wednesday, August 22, 2012

Kankal Kavdhai

நீ யார் என்று புரிய வைத்தது!!!
உன் கண்களை பார்த்தேன்.
உன் கண்களை மட்டும் பார்த்தேன்.
உன் கண்களை மட்டுமே பார்ப்பேன்.
உன் கண்கள் என்ன அவ்ளோ அழகா...
இல்லை....
எனக்கு நீ யார் என்று புரிய வைத்தது உன் கண்கள் தான்.... .. ♥

Girls Love And Boys Love Jokes


Tholi


Varungaal India Kavithai

 Future India  :

அன்னையை ஒட்டி
நின்ற என்னை
எட்டி நிற்கச் சொல்லி;
வாசலுக்கு வருகைப்
போடச் சொன்னாள்!

ஒலிப்பெருக்கியின்

ஓசையைக் கேட்டதும்;
ஓடி வா;
எங்கிருந்தாலும் என்னைத்
தேடிவா என்றாள்!

அலறும் சப்தத்துடன்

உயரும் குரலுடன்;
ஓர் வண்டி
என் தெருவை மிதிக்க;
ஓடிச் சென்றேன்;
அன்னையைக் காண!

ஒலிப் புலனை

ஓங்கி அடித்து;
ஒலிப்பெருக்கியோ
ஒய்யாரமாய் என்
வீட்டில் நிற்க;
வாக்குக் கேட்டு
வரிசையாய் ஓர் கூட்டம்!

அம்மாவிடம் கொடு என;

அன்பாய் என் தலைக் கோதி;
மறக்காமல் நம் சின்னம்;
என்று பணத்தைக்
கரத்தில் திணித்து;
பக்கத்து வீட்டுப்
படியேறியது
வெள்ளை ஆடைக் கூட்டம்!

முடிந்தது என் வேலை என்று;

அம்மாவின் முந்தாணையில்
முறுக்கிக் கொள்ள;
மெல்ல நகர்ந்தேன்;
அடுப்படிக்கு!

மீண்டும் திருப்பினாள் எனை;

அடுத்த வண்டி வரும் போதும்
ஓடி வா;செல்லம் என்று!

வாசலுக்கு விரையும்

வருங்கால இந்தியா
நான்! 


By...

யாசர் அரஃபாத்

Nalla Nanban Kavidhai

தடுமாறும் போது
இடம் கொடுக்க வேண்டும்;
தடம்மாறும் போது;
தலையில் தட்டவேண்டும்;
கசப்பானாலும்
மெய் உரைக்கவேண்டும்;
இனிக்கும் என்றாலும்
பொய் தவிர்க்கவேண்டும்;
வழுக்கும் போது
கரம் கொடுக்கவேண்டும்;
உள்ளம் அழுக்காகும் போது
காரம் காட்டவேண்டும்!

Thirumana Valththu Kavidhai

Marriage Invitation Kavithai  :

ஒரு மகன்...
மணமகள் மனம் கவர்ந்த திருமகன்.
ஒரு மகள்...
மணமகன் மனம் கவர்ந்த திருமகள்.
ஒரு நாள்...
சுபமுகூர்த்தம் கூடி வரும் மங்கள நாள்.
ஒரு மேடை...
நவரத்தினங்களால் கூடிய மணமேடை.

ஆதவன் அங்கு...
ஆனந்தமாய் எரியும் அக்கினியாக...
தென்றல் அங்கு...
மந்திரம் ஓதும் புரோகிதராக...
விண்மீன்கள் அங்கு...
மேடை போர்த்திய அலங்கர விளக்குகளாக...
மேகத்தின் இரு கைகள் அங்கு...
மணமக்கள் அமரும் இருக்கைகளாக...
பஞ்சபூதங்கள் – மணமகன் வீட்டார் சார்பாக.
நவகிரகங்கள் – மணமகள் வீட்டார் சார்பாக.

அண்டங்கள் ஆளும் அந்த ஆண்டவனே...
இத்திருமணத்திற்கு சாட்சியாக.

உலகமே ஒன்று திரண்டும் இன்னும் காத்திருக்கிறோம் ஏதற்காக..?
உடனிருக்கும் உறவினர்களே,,,
நட்பு நல்கிய நண்பர்களே,,,
அறிவை அளித்த ஆசான்களே,,,
உங்கள் வருகைக்காக.
வந்து இந்த மணமக்களை மனதார வாழ்த்துவதற்காக.

வாழ்த்திட வாருங்கள்...
விண்ணை விட உயர்ந்தது உங்கள் ஆசிர்வாதங்கள்.

Brothers Marriage Kavithai

தம்பிக்குத் திருமண வாழ்த்து :-

டன் பிறந்த மூன்று பேரோடு
நான்காவதாய் சேர்ந்தவனே;
நாளும் பொழுதும் – நெஞ்சில் சுமந்து
பிறப்பின் தூரத்தை நட்பினால் அறுத்தவனே;
ன்பெனும் ஒற்றை வார்த்தைக்கு
உயிரை கடைசிச் சொட்டுவரை கொடுப்பவனே;
உண்மை நிலைக்கு அஞ்சி -
சத்தியம் போற்றும் சீலனே;
காலம் கடக்க கடக்க
அதன் மீதேறி நின்று தங்கைகளுக்காய் உழைத்தவனே,
தாய் சொல் காத்து,  தந்தை வழிநடந்து; ஊர்சொல்லும் மதித்து -
தீஞ்சொல்லுக்கு பயம் கொள்ளும் பண்பிற்குரியோனே;
ழைப்பின் உச்சத்தை ஒரு இசைபோல்
உடனிருப்பவருக்கும் உரைப்பவனே;
உன் பதைபதைக்கும் பேச்சுக்குள்  -
பிறர்நலம் பேணும் உணர்வுகளைக் கொண்டவனே;
ன்னொரு ஏக்கத்திற்கே இறைவன்
என் தோள் வலியச் செய்ததைப் போல்;
உன்னொரு ஏக்கத்திற்கே இறைவன்
என் தோள் வலியச் செய்ததைப் போல்; என் பல
வெற்றிக்கென  – உன்னொரு கையும் கிடைக்க
என் வெற்றிகளுக்கும் காரணமாய்; எண்ணத்தால் இருப்பவனே;
புன்னகையில் பூத்து  நிற்போனே; அன்பினால் எமை
அர்ச்சித்தவனே; அக்கரையில் தாய்போல் சிறந்தவனே;
என்னன்பு தம்பியே…….., எம் உடன்பிறப்பே….
நீ வாழி..
நீடு வாழி..
ன் குலம் சிறக்க வாழி..
ன் பெயர் நிலைக்க  வாழி..
ன் நலமும், வீட்டார் நலமும், உனை சேர்ந்தோர் நலமும்
குன்றாது வளம்பெற வாழி..
ல்லெண்ணங்கள் ஈடேற
ற்செல்வங்கள் பதினாறும் பெற்று
ந்தவள் பூரிப்பில் –
ரும் சந்ததி செழிக்க
பார்போற்ற; ஊர் போற்ற; எல்லாம் சிறக்க
ற்பெயரோடும் பல புகழோடும் நீடூழி வாழி!!

Monday, August 20, 2012

Alagu Kavithaigal 2012

Manithan alagu,
   Manithanukkul pen alagu,

Pennukul nee alagu,
                   Unnakul ellamey alagu.

Kathal Kavithaigal Pala

En kadhal kooda
Nilavatra vaanam than...

En kadhalai

Aval
Earka marukum varai....


சில "நிமிடங்களுக்காக"...!
சில "நிமிடங்களுக்காக"...!
வார்த்தைகளுக்கு
வறுமையில்லை.
இருப்பினும்,
காத்திருக்கின்றேன்...
கவிதையெழுத.
நீ... எனை
கடந்து செல்லும்
அந்த சில
"நிமிடங்களுக்காக"...!

Kadhal Kavithaigal 2012

 உன்னை
நினைப்பதால்
உனக்கு
ஆயுள்
கூடுமென்றால்
உனக்கு
இறப்பே
இல்லையடி!!!

Kadhal Tholvi Kavidhai

காதலுக்காக மட்டுமே
கவிதை எழுத வேண்டும் என்று நினைத்த என்னை
காதல் தோல்விக்கும் கவிதை எழுத செய்கிறாய்..
சரி விடு.. வெற்றி என்ன..? தோல்வி என்ன..?
இதுவும் நம் காதலுக்கு (..மன்னிக்கவும்..)
இதுவும் என் காதலுக்காகத் தானே..!!

En Kavithaigal

வாழ்க்கை

வாழ்க்கை என்னும் கூட்டிலே .................
சுதந்திரம் இல்லாமல் சுற்றி திரிகிறேன் ............
என்றுதான் வெளி உலகம் காணுமோ .......
இந்த பறவை....
கடவுளுக்கே வெளிச்சம் ........... 


கடைசி சந்திப்பு

நேரில் பார்த்து பேசாத
நாட்களை விடவும்,..

உன்னுடன் நெருங்கி
பழகிய,
சொல்லாதவைகளை
விடவும்,..

நீ என்னைவிட்டு
பிரிந்து சென்ற
'கடைசி சந்திப்பு'
கொடுமையானது,..

Kadhal Vadukkal - Chinna Chinna Kavithai

 காதல் வடுக்கள்!!!  

நிழலாகிப்போன நிஜங்கள் 
இதயத்தில் சுவடுகளாக... 
அதை ஸ்பரிசிக்கும்போது-ஏனோ 
சொல்ல முடியாத வலியுடன்
 ஒரு சுகம்!

Help Kavithai

உதவி  :

தனிமையில் கிடந்து
தத்தளிக்கிறேன்...
எப்பொழுதாவது
உதவி கரம்
நீட்ட வருகிறது
உன் நினைவு...!!

How to attract the girls

 பெண்களை மயக்க :-
நீ அழகா இருக்குற, உன்னை ரொம்ப பிடித்திருக்கு
என்று சொல்வதை விட;
அவளை விட நீ அழகி தான்,
அவளை விட உன்னை தான் ரொம்ப பிடிக்கும்
என்று சொல்லி பாருங்க,
பெண்கள் இதை
தான் அதிகம் ரசிப்பாங்க!

Friday, August 17, 2012

Pongal Valththu Kavithai - Vazhthu madal

Udal kalaipu udaluku mattum
Mandirku endrum thevai inipu
Adai inaipadu thaan pongalin sirapu
Iniya pongal nalvazhthukal…

Pongal Thirunaalam

Thaipongal Thirunaalam
Pongivarum Pongal Pola
Engum pongatum magirchi

Have this 2012 1st festival bring happiness in your life.

Wish you & your family a very Happy Pongal.

Anupavam Kavithaigal

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

Manaiviyin Thavam - Love feal - Manaivi Kavidhai

உன்னை யாராவது காதலிக்கவில்லை
என்பதுக்காக கவலைப்பாடாதே அது
உன் வருங்கால மனைவியின்
தவமாகக் கூட இருக்கலாம்.....
.

Nilave Va Kavithai

ஏய் வெண்ணிலா கொஞ்சம்
ஒளி வீசு
என் நிலா அழகை
காண!

Amma Kulanthai Kavithai - Latest and Special

அம்மா குழந்தை கவிதை மகள்
உன் எச்சில் ஸ்பரிசத்திற்காகவே
உன் குட்டி
விளையாட்டுக்களில்
வேண்டுமென்று தோற்றுப்போகிறேன்
மகளே!!

Thursday, August 16, 2012

Hickoo Tamil Kavithaigal - Sad

1.Pasi'odu anna'dhana poster'rai ottinan theru'ora siruvan.

2.Perunthu nerisalil aval nasukkiiyadhu, en ithayam...

3. Suriyan; panithuli vennaiyai tirudi thinnum mayakkannan.

Tajmahal Kathal Kavithai

Tajmahal Tamil Kavithai :

Avanum illai,
Avalum illai.
Yarukkaga nirkiradhu kathal kaaviyamai?
Taj Mahal...

Sad Tajmahal Kavithai

Best Tamil Kadhal Kavithai SMS

“Unmaiyaana anbukku mattumey
un kanneer thulligal theriyum”..
“nee mazhaiyil nanaindhu kondey azhudhaalum kooda”..

Kulanthai Kavithai

குழந்தை கவிதை 
இந்த
நடக்கும் பொம்மைக்கு
பிடித்தது
நடக்காத பொம்மைகளை...
ஆசை உண்டு
பேராசை இல்லை.
இது
ஓர்
சுவாரசியமான நாவல்!
இது
அனைவருக்கும் பிடித்த
புன்னகைப் புஷ்பம்!
இந்த
பொன் விளக்கு
சிரிக்கும் வீட்டில்
மின் விளக்கு தேவையா...?
நிஜமான அழுகைக்கும்
நிஜமான சிரிப்பிற்கும்
குழந்தையை தவிர
இன்னொரு உதாரணம்
குழந்தையே...
ஒரே சமயத்தில்
பணம் நீட்டுங்கள்
தட்டிவிடும்...
பலூன் நீட்டுங்கள்
தட்டிப் பறிக்கும்.
பிடித்ததோடு
பிடிவாதம் செய்யும்...
வாதம் செய்யாது
இனிப்புத் துண்டுக்கும்
நெருப்புத் துண்டுக்கும்
பேதம் தெரியாது
அழத் தெரியும்
அழ வைக்கத் தெரியாது.
விழத் தெரியும்
யாரையும்
விழவைக்க தெரியாது.
சிரிக்கத் தெரியும்
சிரிக்க வைக்க தெரியும்
யாரையும்
சிரிப்பாய் சிரிக்க வைக்கத்
தெரியாது.

Latest New Special Birthday Poem - Latest

Birth Day Kavithai  :

365 naal sutru payanathil,
ungal pirandhanaal iniya naal.
Indru dhan mudhal naal.
Enjoy the journey!
En manamarndha nalvzhthukkal.

Tuesday, August 14, 2012

Amma New Kavithai

A-AZHAGANA manasu ullaval, AMMA

M-MENMAYANA manasu ullaval, AMMA

M-MEGHAM pol periya manasu ullaval, AMMA

A-ANBU adigamai kaatum manasu ullaval, AMMA

amma vai nesingal, ungal uyire ulla varai
ungal NANBAN
MathiSree

New Latest Kavithai - Kathal Kavithai

Sollivida Enni
Pala Naal
Arugil Varuven…
Undhan Paarvai
Paarthadhum
Adhu Mattum Podhum


Tamil Latest Love Kavithai - Kavalai Kavithai

 Love Fail Sms  :

Andru kaneer kooda sugamaanathu….
Thudikka nee irunthathaal…
Indru sirippu kooda vethanaiyanathu….
Sernthu sirikka nee illathathaal…

Love Sad New Kavithai

Oru Uyir Thudikum Poluthu,
Yarum Gavanikaamal Irupargal.
Aanal Nindra Pin Yellarum Thudipargal.
That Is Life.

Tamil Image Kavithai

Mulu Nilavu Kavithai

Monday, August 13, 2012

Love Latest Kavithai - Kathal Special Kavithai

Click To Download This Image
உன் சந்தோஷத்தின் விலை
என் காதல்!
விற்று விட்டேன் என் சந்தோஷத்தை ...

எனக்கு கிடைக்காதது உனக்கு கிடைக்கும்
என்ற நம்பிக்கையில் !!..

Latest Kadhal Soga Kavithai - Sad Kathal sms

பொய்யாக பழகி உண்மையாக
என்னை ஏமாற்றி விட்டாய்!
உன் ஒவ்வொரு வார்த்தைகளும்
பொய்யிலே கருத்தரிக்கின்றது..
இதை அறியாமல் என்
காதலை
கருத்தரிக்கவிட்டேன்
இப்போ
என்னை கதிர் அறுத்து சென்று
விட்டாயடி துடிக்கிறேன்!!

Alagu Kathal Kavithai

அழகை பார்த்து
காதலிப்பவர்கள்
ஆனந்தமாய் இருப்பதில்லை...
ஆனந்தமாய் காதலிப்பவர்கள்
அழகை பார்ப்பதில்லை...
Note  : லவ் பண்ண அழகு தேவை இல்லை

Tuesday, August 7, 2012

Love Sad Kavithai - Pengal Manam

"பெண்களின் "இதயம்" ஒரு "கல்லறை"
ஏன் என்றால் அதில் பல ஆண்களின்
"வாழ்க்கை" புதையூண்டு இருப்பதால்.........."

Tamil Small Kavithaigal

 Small Tamil Kavithaigal :
என் வேதனை பலருக்கு
சுவாரசியமாக இருப்பதால்
என்னவோ
என் இதயம் கொஞ்சம்
ஆறுகிறது
என்னை சுற்றி பொய்யாலான
உலகம் உறவுகள் தான்
அதிகம்
இருக்கிறார்கள் போலும்!
வாழ்வை தவிர அனைத்தையும்
கற்றுக்கொண்டுவிட்டேன்
என் குறுகிய வாழ் நாளில்!

Uthadu Kavidhai - Lips kavithai

உதடு கவிதை
எந்த காரணம் இன்றி சிரித்தது
உன் இதழ்கள்
அதில் இல்லா தேனிற்காக
ஈயாக மாறி
சுற்றி சுற்றி வந்தது நான்!

Manathil Idam Pera Kavithai

Mugavari Puththagam vs Idhayam  :

வாழ்வை தவிர அனைத்தையும்
கற்றுக்கொண்டுவிட்டேன்
என் குறுகிய வாழ் நாளில்!

Amma and ME Kavithai

கவிதைகள் - Amma Special Latest Kavithai  :
அம்மாவுக்கும் எனக்கும் கவிதைகள்
அம்மா பதில் சொல்லு...
ஏழாம் மாசம் நானும்
எட்டி கையால உதைச்சதால
ஏதாவது கோவமா அம்மா உனக்கு?

கைய எடுத்து எங்கயோ
எறிஞ்சிட்டு போச்சு நாயும்
எச்சில் காக்கா அதையும்
எடுத்து கொத்தும்போது
இந்த பாப்பா நிலைமை பாத்து
எரியாதா அம்மா உன் மனசு?

சின்னகாலால் நானும்
சேர்த்து அடிச்சதுனால
சொல்லாத கோவமா அம்மா உனக்கு?

சிகப்புமாறாப் பாதம்
சின்னாபின்னம் ஆகி
சாலையோர சைக்கிளில்
மிதிபடும் போது
செல்லப் பாப்பா நிலைமை பார்த்து
வலிக்கலையா அம்மா உன் மனசு?

ஒன்பதாம் மாசம் நானும்
ஒருக்களிச்சு படுத்ததினால
ஒருவேள கோவமா அம்மா உனக்கு?

ஒரு கண்ணை மட்டும்
பருந்து தூக்கிட்டு போக
ஓடிப்போயி நானும் அதை தேட
உன்னோட பாப்பா நிலைமை பார்த்து
ஒண்ணுமே தோணலியா அம்மா உனக்கு?

ஆவியா நான் வந்து
அம்மானு கூப்பிட்டா
அன்பா ஒரு முத்தம் குடுப்பியா அம்மா??

அடுத்த ஜென்மம்னு
ஒண்ணு இருந்தா
அப்பா இருக்கிற வீட்டுல
குழந்தையா பொறக்கணும்

அப்படியே தப்பா பொறந்தாலும்
சிரமம் பார்க்காம
ஆசிரமத்துல சேர்த்துடு அம்மா
இந்த குப்பைத்தொட்டியில
கொடூரமா சாக
ரொம்ப பயமா இருக்கு மா....

Tamil Amma Latest Kavithai - Poem

எழுந்ததும் வந்தாள் எனை நோக்கி
அவள் கண்கள் இரண்டையும் அனலாக்கி
அவள் கொண்ட பார்வையோ அனலாக
நான் நின்ற நிலையோ சிலையாக
வந்தது சிற்பமா? அல்ல
என் உயிர் போனது அற்பமா மெல்ல!
கொண்ட நிலை தெரியாது
வந்த நிலை புரியாது
மெல்லமாய் வினவினேன் அவளை
செல்லமாய் குலவினாள் அவளோ!
நிந்தன் தமிழ் பற்று கண்டு வந்த
தங்க தமிழ் தாயே நானென்று!

Love Game Kavithai - Kathal Tholvi - Latest Love Kavithai

காதல் விளையாட்டு  :

இருவருக்குமே வெற்றி என்பதெனில்
எனக்கும் சந்தோஷம்தான்.

நீ மட்டுமே வெற்றி பெறுவதானாலும்
நான் தோற்றுபோககூட
சித்தமாயிருக்கிறேன்.

ஆனால்,
இருவருமே தோற்றுபோவோம்
என தெரிந்த பின்னும்
ஏனடி இந்த காதல் விளையாட்டு.....

Husband And Wife Kavithaigal

 கணவன் மனைவி கவிதைகள் :-
 
காலையில் நீ தொலை பேசியில் உன் நண்பனுடன் உரையாடினாய்...
உன் முகத்தில் மகிழ்ச்சி, தொடர்ந்த சிரிப்பு..
உடனே கூறினேன், அடுத்த ஜென்மத்தில்,
உன் நண்பனாக பிறக்க வேண்டும் என்று..
அதற்கு நீ வேகமாக வேண்டாம் என்று தலையாட்டினாய்,
அதிர்ந்தேன்... உன் முகத்திலோ சிரிப்பு.. உடனே
அடுத்த கேள்வி கேட்டேன், அடுத்த ஜென்மத்திலும்
மனைவியாகவா??? நீ ஆம் என்று தலையாட்ட..
நானோ, வெட்கத்தில், சந்தோஷத்தில்,
ஏழு ஜென்மத்தையும் அனுபவித்தேன்...

Vaasal Kavithaigal - Veedu

Veenaga Yen
Thirandhu Vaikirai..??
un
Vizhi Vaasalai...!!

Idhaya vasalai

Puuti
Saaviyai Iduppil
Mudindhu Konda Piragu...!!!

Monday, August 6, 2012

Kadhal Tholvi Kavithai - காதல் தோல்வி கவிதை -

காதல் தோல்வி கவிதை  :

ஒரு உயிர் எழுத்து கூட
இல்லாது
உயிரையும் மெய்யையும்
வருத்தும் வார்த்தை
காதல்!


உயிரை கொள்ளும் கவிதை - காதல்!!!

New Joke sms Kavithai - Tamil Sms Kavithai - Ajith Dialogue

Tamil Punch  :
உட்கார்ந்து வேலை செய்பவனுக்கும்
உயிரைக்கொடுத்து வேலை செய்பவனுக்கும்
வித்தியாசம் இருக்கு!!
-அஜித்

ஓசில தண்ணி அடிக்குறவனுக்கும்
தன் காசுல தண்ணி அடிக்குறவனுக்கும்
வித்தியாசம் இருக்கு!!
-நான்

ஆண் பெண் Natpu - Natpu Kavithai

ஆண் பெண் நட்பில் வேறில்லை
புரிந்து கொண்டு பழகியவர்கள்
உண்மையான நட்பை வளர்க்கிறார்கள்!

Philosophy of life - வாழ்க்கை தத்துவம்

எல்லாம் நிறைவாக இருந்தால்
அதில் பயனில்லை
ஒரு சில குறைகள் இருந்தல்
வேண்டும்
அப்போது தான் சுவாரசியம் அதிகரிக்கும்!

Sunday, August 5, 2012

Mutham Kavithaigal - Kiss Poem in Tamil

Mutham

Irandu anbu
Manasugalin
Sabtham....